முயல் ஜெயிக்குமா? ஆமை ஜெயிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் முயல் ஆமை பற்றிய கதையை கேட்டு இருப்போம். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்? சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயலோ ஆமையோ ஜெயிக்கும், 



ஆனால் எப்போதும் யார் தோற்பார்?  முயலாமை என்றுமே ஜெயிக்கவே ஜெயிக்காது. அதனால் நாம் எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்போம். ஒருநாள் அல்லது ஒருநாள் நாம் வெற்றியை கண்டிப்பாக அடைவோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு