இறைவனிடம் என்ன கேட்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி,  ஆரோக்கியம் தர வேண்டுகிறோம். ஆனால் நாம் என்ன கேட்டால் சரியாக இருக்கும். மகாபாரதத்தில் துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணனின் படயை கேட்டான். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை கேட்டான்.   போரில யார் ஜெயித்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். நம் வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் இறைவா என் கூடவே இருங்கள் எனக்கு தேவையான புத்தியும் பிரச்சினையை சமாளிக்க யுக்தியும் தாருங்கள் எனக் கேளுங்கள். அதற்கு பின் வெற்றி எப்படி வருகிறது என்பதை பாருங்கள். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு