வாழ்க்கை சொல்லித் தரும் பாடங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை நமக்கு சொந்தம் பந்தங்களை நேசிக்க கற்று தருகிறது. வாழ்க்கை அனுபவங்கள் நாம் யாரை நேசிக்க வேண்டும் யாரை நேசிக்கக் கூடாது என கற்றுக் கொடுக்கும். சூழ்நிலைகள் நம்மை யார் நேசிக்கிறார்கள் என்பதை காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சவாலும் நம்மை வீழ்த்த வரவில்லை நம்மை உயர்த்த வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு