நீங்கள் சமயோசிதமாக சிந்திப்பவரா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ம வாழ்க்கையில காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன், மழை அடிகும் நேரம் உப்பு விக்க போனேன் இப்படி பொலம்பிட்டு இருக்கக்கூடாது புத்திசாலித்தனமா மாவையும் உப்பையும் சேர்த்து போண்டா பண்ணி வித்து காசு பார்க்கணும். யாரு சமயோசிதமாக சிந்திக்கிறார்களோ அவங்களுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு