நீங்கள் சமயோசிதமாக சிந்திப்பவரா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ம வாழ்க்கையில காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன், மழை அடிகும் நேரம் உப்பு விக்க போனேன் இப்படி பொலம்பிட்டு இருக்கக்கூடாது புத்திசாலித்தனமா மாவையும் உப்பையும் சேர்த்து போண்டா பண்ணி வித்து காசு பார்க்கணும். யாரு சமயோசிதமாக சிந்திக்கிறார்களோ அவங்களுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy