வாழ்க்கை ஒரு கரும்பு மாதிரி | எண்ணம் போல் வாழ்வு

 ஒரு நபர் அவர் நண்பர் கிட்ட வாழ்க்கை என்பது ஒரு கரும்பு மாதிரி அப்படின்னு சொல்றார் அதற்கு அந்த நண்பர் அது இனிக்கிர நாலயா என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் வாழ்க்கை நம்மல கரும்பு சக்கை போல பிழிந்து எடுப்பதனால  என்றார். உண்மை தாங்க வாழ்க்கை ஒரு கரும்பு போல தான். நேர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை இனிக்கும். எதிர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை கரம்ப சக்கைப்போல் பிழிந்து எடுத்துவிடும். நாம் நம் வாழ்க்கையை நேர்மறையாக பார்ப்போம் இனிப்பாக வைத்துக்கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு