உங்களுக்கு உண்மையை கண்டறிய தெரியுமா?

 நாம் கேட்கும் ஒவ்வொரு விஷயமும் அடுத்தவரின் அபிப்பிராயமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.அதே போல் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை அவரது கண்ணோட்டமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.


உண்மையை கண்டறிவது நம்முடைய வேலை. நம் ஆத்மாவில் உள்ள நம் புத்தி சக்திசாலியாக இருக்கும்போது நமக்கு உண்மை புலப்படும். அதற்கு ராஜயோக தியானம் உதவி செய்யும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு