நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

இன்றைய உலகம் நாம் உண்மை பேசினாலும் பொய் என்று சொல்கிறது. நாம் பொய் சொன்னால் கேலி கிண்டல் என புரிந்து கொள்கிறது. நாம் கேலி கிண்டல் செய்தால் அதை வெறுப்பாக பார்க்கிறது. அப்போது நாம் என்னதான் செய்ய வேண்டும். நாம் சொல்வதற்குத் தான் ஜவாப்தாரி அவர்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. நாம் என்றுமே நல்ல உண்மையான வார்த்தைகளையே பேசுவோம். வேறு எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாம் செய்யும் செயல் புண்ணிய கர்மம் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு