நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

இன்றைய உலகம் நாம் உண்மை பேசினாலும் பொய் என்று சொல்கிறது. நாம் பொய் சொன்னால் கேலி கிண்டல் என புரிந்து கொள்கிறது. நாம் கேலி கிண்டல் செய்தால் அதை வெறுப்பாக பார்க்கிறது. அப்போது நாம் என்னதான் செய்ய வேண்டும். நாம் சொல்வதற்குத் தான் ஜவாப்தாரி அவர்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. நாம் என்றுமே நல்ல உண்மையான வார்த்தைகளையே பேசுவோம். வேறு எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாம் செய்யும் செயல் புண்ணிய கர்மம் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு