எண்ணம் சொல் என்னும் மாய வலை | எண்ணம் போல் வாழ்வு

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த நேரமும் நம்முடைய பிரச்சனையைப் பற்றி பேசக்கூடாது. அதன் தீர்வு பற்றி மட்டுமே பேச வேண்டும், ஏனென்றால் எண்ணம், சொல், செயல் என்பது தான் வரிசை. எண்ணம் சொல்கிறது, சொல் மீண்டும் அதே எண்ணங்களை உற்பத்தி செய்யும். அதனால் நாம் நம் பிரச்சினையை பற்றி பேசாமல் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு