வாழ்க்கையில் சவால்கள் ஏன் வருகின்றன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் வாழ்க்கையில் இன்று வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் பல தோல்விகளையும் பார்த்திருக்கிறோம்.

இன்று நாம் தைரியசாலியாக இருக்கிறோம் என்றால் ஒரு நாள் நாம் பயந்தவர்களாகவும் இருந்திருப்போம்.

இன்று நாம் சிரிக்கிறோம் என்றால் நாம் பல துக்கங்களையும் தாண்டி வந்து இருப்போம்.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் என்றால் வாழ்க்கையில் சவால்கள் வருவது நம்மை வீழ்த்த அல்ல நம்மை உயர்த்த.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு