யார் கிட்ட என்ன பேசனும் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் யாரிடம் நீண்ட நேரம் பேச வேண்டும். யாரிடம் சுருக்கமாக பேச வேண்டும். யாரிடம் பேசவே கூடாது என்பது தெரிந்து இருக்காததால்.

நாம் சில நேரங்களில் விரிவாக பேச வேண்டிய இடத்தில் ரத்தின சுருக்கமாக பேசி விடுவோம். எங்கே ரத்தின சுருக்கமாக பேச வேண்டுமோ அங்கே விரிவாக பேசி விடுவோம். இதுவே எல்லா பிரச்சனைக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

நாம் எப்போது யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து இருந்தால் நம் வாழ்க்கையை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy