நம் வாழ்க்கையை போட்டியாக பார்க்க வேண்டாம் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையை போட்டியாக பார்த்தால் நமக்கு பயம் மற்றும் insecure ஆக feel செய்வோம்.  மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் நமக்கு சந்தோஷம் இருக்காது.

நம் வாழ்க்கையை  ஒரு பயணம் என நினைத்து நம் வேகத்தில் நம் திறமையை பயன்படுத்தி நல்ல ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து வந்தால். நமக்கு சந்தோசம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நாம் வாழ்க்கையை போட்டியாக நினைக்கும் போது அதை வெற்றி கொள்ள தவறான வழிகளையும் பின்பற்ற எண்ணங்கள் தோன்றும்.

அதனால் நம் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம் அப்போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு