யார் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்றால் யார் நேற்றைய பற்றி கவலை இல்லையோ நாளை பற்றிய பயம் இல்லையோ அவர்களுக்கு தான். அவர்கள் நம் வாழ்க்கையே ஒரு நாடகம் என்பதை அறிந்திருப்பார்கள். பகவத் கீதை சொல்வது போன்று நேற்றும் நல்லது, இன்றும் நல்லது, நாளையும் நல்லது என்பதை நூற்றுக்கு நூறு சதவீதம் உணர்ந்திருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு