யார் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்றால் யார் நேற்றைய பற்றி கவலை இல்லையோ நாளை பற்றிய பயம் இல்லையோ அவர்களுக்கு தான். அவர்கள் நம் வாழ்க்கையே ஒரு நாடகம் என்பதை அறிந்திருப்பார்கள். பகவத் கீதை சொல்வது போன்று நேற்றும் நல்லது, இன்றும் நல்லது, நாளையும் நல்லது என்பதை நூற்றுக்கு நூறு சதவீதம் உணர்ந்திருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு