கோபம் வெற்றியைத் தருமா?

 நாம் கோபத்தினால் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றி அல்ல ஏனென்றால் நம் எதிராளியின் பொறுமையின் சக்தி நம்மை விட அதிகம் என்பதையே அது உணர்த்துகிறது. கோபம் இரண்டு இதயங்களை பிரிக்கிறது,


அன்பு இரண்டு இதயங்களை இணைக்கிறது. நாம் வாழும் காலம் கொஞ்சமே, அதனால் நாம் அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு