அன்பு vs அஹங்காரம்

 வாழ்க்கை என்பது அன்பு மற்றும் அஹங்காரத்திற்கு இடையே உள்ள சுவாரஸ்யமான விளையாட்டு. அன்பு நாம் தவறு செய்யா விட்டாலும், உறவுகள் மேம்பட நம்மை sorry சொல்ல வைக்கும்.


அகங்காரம் நாமே தவறு செய்து விட்டு அடுத்தவரை sorry சொல்ல எதிர்பார்க்கும். அன்பு உறவுகளை இணைக்கும் அஹங்காரம் உறவுகளை முறிக்கும். நாம் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவோம் அகங்காரத்தை ஜெயிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு