நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ்கிறோம் என்று எப்போது சொல்லலாம் என்றால் நம்மை பார்த்து யாராவது தவறாக சொன்ன போதும் நாம் அவரை சிறிதும் காயப்படுத்தாமல் சிரித்தபடியே அவர் முன்னால் சிறப்பாக வாழ்ந்து காட்டினால் அப்போது சொல்லலாம். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். யாராவது ஏதாவது சொன்னால் அது நம் புருவ மத்தி வரை வரலாம் நல்லதாக இருந்தால் உள்ளே போகலாம் தவறாக இருந்தால் உள்ளே போகக்கூடாது. இந்த சக்தி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் ராஜயோக தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு