தாம்பத்திய வாழ்க்கை சிறக்க... | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி அவர் கணவரிடம் நாளைக்கு நம்போ எங்க அப்பா வீட்டுக்கு போறோம் அங்க வந்து நீங்க என் கூட சண்டை போடக்கூடாது. அதுக்கு கணவர் நாம் இருக்கிறது எங்க அப்பா வீட்டுல அது உனக்கு குருக்ஷேத்திரம் மாதிரி தெரியுதா தினசரி என் கூட மகாபாரதப் போர் போடுறியே. தாம்பத்திய வாழ்வில் தம்பதியர் இருவரும் விட்டுக் கொடுக்கும் போதுதான் வாழ்க்கை சுவையாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு