உங்களுக்கு அடுத்தவங்க மனசுல இடம் இருக்கா? | எண்ணம் போல் வாழ்வு

அடுத்தவங்க மனசுல பலம் கொடுத்து நுழைய முடியாது. அவங்க விரும்பினால் தான் அவங்க மனசுல நமக்கு ஒரு இடம் கிடைக்கும். நமக்கு அடுத்தவர் மனதில் இடம் இருந்தால் நாம் அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். உலகத்திலேயே பெரிய பணக்காரர் யார் என்றால் ஊர்  முழுக்க இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அல்ல. யாரொருவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மனிதர்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறாரோ அவர்கள் தான். எண்ணம் போல் வாழ்வு

Comments

Popular posts from this blog

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு