உங்களுக்கு இகழ்ச்சி புகழ்ச்சி சமமாக பார்க்கத் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண்மணி தன் கணவரிடம் அடுத்து ஏழு பிறவிக்கும் நீங்கள் தான் என் கணவராக வரவேண்டும் என்று கூறினார்‌. அதற்கு கணவர் உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா என கேட்டார். அதற்கு மனைவி ஆமாங்க நீங்கன்னா எனக்கு உயிர் என்று கூறினார்.

அன்று மாலை இந்த பெண்மணி தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்தபோது கூறினார் அடுத்து ஏழு பிறவிக்கும் என் கணவரே எனக்கு கணவராக வரவேண்டும் என்று. அதற்கு அவர்கள் தோழி உனக்கு உன் கணவர் என்றால் மிகவும் பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு அவர் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி அவர மாதிரி ஒரு இளிச்சவாயன் வேற ஒருத்தர் எனக்கு கிடைக்க மாட்டார் என்று கூறினார்.

நம் வாழ்வில் நிகழ்ச்சியோ புகழ்ச்சியோ மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு