எத்தனை தூரம்.... எத்தனை காலம்.... | எண்ணம் போல் வாழ்வு

மஹாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர் இருந்தாலும், அவர்களுக்கு உதவியாக பல பேர் இருந்தாலும், லட்சக்கணக்கான படை வீரர்கள் இருந்தாலும்.  பாண்டவருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு ஸ்ரீ கிருஷ்ணன் மட்டுமே.

அதேபோன்று 800 கோடி ஜனத்தொகை உள்ள உலகத்தில் கோடிக்கணக்கான பேர் நம்மை எதிர்த்தாலும்.  நாம் இறைவனின் கையை இறுக பிடித்துக் கொண்டால் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து விடலாம்.

எப்போது தனிமையை உணரும் போது இந்த வரிகளை நினைத்துப் பாருங்கள்.

எத்தனை தூரம் எத்தனை காலம் என்றே சோர்ந்து விடாதே.
உலகம் உன்னுடன் வருமோ என்று உள்ளம் ஏங்கி விடாதே.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு